23 நவ., 2010

கிராம வாசி-டு-சென்னை வாசி

நாமலும் சென்னை-க்கு வந்து சுமார் ரெண்டு மாசம் ஆகுது. இந்த சென்னை- உள்ள பலர் பண்ற அலும்பல்கள பார்த்தா நிறைய தோணுது... ரொம்ப கோவம் கூட வந்தது... ஆனா இப்போ.... சிரிப்பு தான் வருது...

1 )  இந்த சென்னை மக்களுக்கு திடீர்னு எப்படி பாடல்கள் மேல இம்புட்டு ஆச வந்துச்சு??? அதுக்கு என்ன தான் காரணம்??